- Details
- அறிவித்தல்
இவ்வருடத்திற்கான இல்ல விளையாட்டு போட்டிகளின் விபரம்
நன்றி. விளையாட்டுக்குழு"
- Details
- அறிவித்தல்
5 ஆம் வகுப்பு மாணவர்களின் பெற்றோர் கூட்டம் 12 :00 -13: 00 மணிவரை நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமை 2/3-19 குளிர்கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது .
- Details
- அறிவித்தல்
தமிழ் இளையோர் அமைப்பின் வருடாந்த கல்வி வழிகாட்டிக் கருத்தரங்கு (23/2-19) சனிக்கிழமை 13.00 மணிக்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ் கலைக்கூடத்தில் நடைபெறவிருக்கின்றது.
காலம்: 23.02.19 சனிக்கிழமை
நேரம்: மதியம் 13.00 மணி
இடம்: அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம். ( Aurdalslia skole)
- Details
- அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமை 12.1.19 அன்று பெற்றோர், ஆசிரியர் சந்திப்பில், தமிழ்க்கல்விப் போதிப்பில் நாம் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளும் பற்றிய கலந்துரையாடல் நடைபெற உள்ளது. தமிழில் எழுதும்போது, எமது மாணவர்கள் பொதுவில் சிரமப்படும் எழுத்துப்பிழைகள் பற்றியும், இவற்றைத் தவிர்த்துக்கொள்ள ஆசிரியர்கள், பெற்றோர்கள் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதுபற்றியும் பேசப்படும்.
- Details
- அறிவித்தல்
எதிர்வரும் சனிக்கிழமை 05.01.19 புதிய தவணை ஆரம்பமாகின்றது என்பதை அறியத்தருகின்றோம்.
வழமை போல் 09:30 மணிக்கு பாடசாலை ஆரம்பமாகும்.
- Details
- அறிவித்தல்
15:00 மணிக்கு எல்லோருக்குமான நத்தார் ஒன்றுகூடல் நடைபெறும்
- Details
- அறிவித்தல்
- Details
- அறிவித்தல்
08.12.2018 அன்று அரையாண்டுப் பரீட்சை நடைபெறும். அன்றைய தினம் அறிவியற்கல்வி, மற்றும் ஆங்கிலம் நடைபெற மாட்டாது .
- Details
- அறிவித்தல்
10 ஆம் வகுப்பு மாணவர்களின் சிற்றுண்டி விற்பனை இடைவேளையின் போது நடைபெறும்.
எல்லோரும் உங்கள் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
- Details
- அறிவித்தல்
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15/16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.
விரும்பிய சிறார்கள், மாணவர்கள், இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத்திகத்தி: 01.12.18
போட்டிகள் சிறார்பிரிவில் இருந்து உயர்பிரிவுவரை 5 பிரிவுகளாக நடத்தப்படும். ( ஓவியப்போட்டி 6 பிரிவுகளாக நடக்கும்)
கட்டுரை (தமிழ். நோர்வேஜியன் மொழி) 15.12.18
கவிதை (நோர்வேஜியன் மொழி) 15.12.18
ஓவியம் : 15.12.18
இப்போட்டிகளை நடாத்துவதற்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: சுகந்தன் 93240461 ( பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் சார்பில்)
போட்டிகளின் மேலதிக விபரங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Details
- அறிவித்தல்
தவிர்க்க முடியாத காரணத்தினால் பெற்றோர்களுக்கான கலந்துரையாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.
- Details
- அறிவித்தல்
24.11.18 அன்று பாடசாலை விடுமுறை.
அன்றைய தினம் பெற்றோர்களுக்கான ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்படுகிறது. அது பற்றிய விபரம் விரைவில்…..
- Details
- அறிவித்தல்
மாவீரர் நினைவாக நடைபெற இருக்கும் ஓவியப்போட்டி, உறுப்பெழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றின் நேர அட்டவணை
- Details
- அறிவித்தல்
13.10.2018 அன்று இலையுதிர் கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது.