அறிவித்தல் அரையாண்டுத்தேர்வு 28.01.2023
28.01.23 சனியன்று அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டுத்தேர்வு நடைபெறும். தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் செல்லலாம். அறிவியற்கல்வி நடைபெறமாட்டாது.
28.01.23 சனியன்று அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டுத்தேர்வு நடைபெறும். தேர்வு முடிவடைந்ததும் மாணவர்கள் செல்லலாம். அறிவியற்கல்வி நடைபெறமாட்டாது.
அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே, எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். மாவீரர் போட்டி பரிசில்களும் இந்நிகழ்வில் வழங்கப்படும். நன்றி! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடம்
அன்பின் பேர்கன் அன்னை பூபதி உறவுகளே, உங்கள் அனைவர்க்கும் தமிழ்த்திருநாள் தைப்பொங்கல் வாழ்த்துகள். எதிர்வரும் சனி, 21.1.23 காலை 09.30 மணியிலிருந்து பாடசாலையில் நடைபெறவுள்ள கல்விக்கூடத்தின் தைப்பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் வேண்டுகிறோம். அத்துடன், எமது பரத நாட்டிய வகுப்புகளும் மீண்டும் ஆரம்பமாகின்றன என்பதையும் மகிழ்வுடன் அறியத்தருகிறோம். சனிக்கிழமைகளில் நடைபெறவுள்ள நடனவகுப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் பெற்றோர்களை திருமதி திவ்யா யூலியஸ் (00 47 968 47 551) அவர்களை தொடர்புகொள்ளுமாறு …
ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், அனைவர்க்கும் எமது இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள்
தைப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி, 21ந்திகதி, சனிக்கிழமையன்று பாடசாலையில் நடைபெறும். அனைத்துப் பெற்றோரையும் இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம். நன்றி! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்
அன்புடையீர், அனைவர்க்கும் புத்தாண்டு வாழ்த்துகள். புத்தாண்டில் தாங்கள் சீரும் சிறப்புமாய் வாழ அன்பு வாழ்த்துகள். முன்பே அறிவித்ததுபோல், பாடசாலை எதிர்வரும் சனிக்கிழமை, 7ந்திகதி ஜனவரி மாதம், காலை 09.30 மணிக்கு மீண்டும் ஆரம்பமாகும். தைப்பொங்கல் நிகழ்வு எதிர்வரும் ஜனவரி, 21ந்திகதி, சனிக்கிழமையன்று பாடசாலையில் நடைபெறும் அனைத்துப் பெற்றோரையும் இந்நிகழ்வுக்கு வருமாறு அன்புடன் அழைக்கிறோம். அத்துடன், அரையிறுதித் தமிழ்த்தேர்வுகள் சனி, 28ந்திகதி நடைபெறும் என்பதையும் நினைவுபடுத்துகிறோம். நன்றி! பேர்கன் அன்னை பூபதி தமிழ்க் கலைக்கூடம்