- Details
- அறிவித்தல்
ஒன்றுகூடல் 12.01.2020
பெற்றோர், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான ஒரு ஒன்றுகூடல் 12.01.2020 (ஞாயிற்றுக் கிழமை) மணி 14:00 க்கு நடாத்துவதற்கு ஒழுங்குசெய்யப்படுகிறது. உங்கள் வருகையை 05.01.2020 க்கு முன்பதாக ஒவ்வொரு வகுப்பினதும் பெற்றோர்தொடர்பாளருடன் உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். மேலதிக விபரங்களுக்கு : ரமேஷ் 47607359.
- Details
- அறிவித்தல்
04.01.2020 சனிக்கிழமை
புதிய தவணை 04.01.20 ஆரம்பமாகிறது. அன்று அறிவியல் நடைபெற மாட்டாது. அனைத்து ஆசிரியர்களுக்கமான கூட்டம் 12:00 மணிக்கு நடைபெறும்.
- Details
- அறிவித்தல்
கலைவிழா 2019
அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைவிழா 2019
காலம்: 01.12.2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 16.30 மணி
இடம்: Nykrohnborg Kultursal
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
- Details
- அறிவித்தல்
23.11.2019 முன்னிலைப்படுத்தல்
8 - 10 ஆம் வகுப்புகளுக்கான முன்னிலைப்படுத்தல் மணி 10:00 இற்கு ஆரம்பமாகும். இவ்வகுப்புகளில் மாணவர்கள் உள்ள பெற்றோர்களை இதற்கு வருகைதந்து மாணவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நடைபெறும் இடம் " gamle kantine ".
- Details
- அறிவித்தல்
நேர அட்டவணை
மாவீரர் நினைவாக நடைபெறும் பேச்சு போட்டிகள் மாற்றும் ஓவிய, உறுப்பெழுத்து போட்டிகளின் நேர அட்டவணை.
- Details
- அறிவித்தல்
சனிக்கிழமை 28.09.19
மணி 09:15 - 09:45: தியாகதீபம் திலீபனின் நினைவு வணக்கம்.
மணி 11:00 - 12 :00 : VG பெற்றோர் கூட்டம்
மணி 12:00 - 13:00: 8-10 ஆம் வகுப்பு மாணவர்களின் கருத்தரங்கு. பார்வையாளர்களாக பெற்றோர்களையும் மற்றும் விரும்பியோர்களையும் சமூகம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
- Details
- அறிவித்தல்
பேச்சுப்போட்டிக்கான பேச்சுக்கள் 2019
மாவீரர் நினைவாக நடாத்தப்படும் பேச்சுப்போட்டிக்கான பேச்சுக்களை நீங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பேச்சுப்போட்டிக்கான பேச்சுக்கள் 2019
- Details
- அறிவித்தல்
31.08.2019 மணி 13:00
வழமையான பாடசாலை முடிந்த பின்னர் மணி 13:00 இற்கு பெற்றோர்களுக்கான கருத்தரங்கு நடைபெறும். அதில் அனைத்து பெற்றோர்களையும் சமூகமளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இயலுமானவரை இரண்டு பெற்றோர்களும் கலந்து கொள்வது வரவேற்கத்தக்கது.
- Details
- அறிவித்தல்
இல்ல விளையாட்டுப்போட்டி நடைபெற மாட்டாது
- Details
- அறிவித்தல்
24.08.19 சனிக்கிழமை
புதிய பாடசாலையாண்டு 24/8 அன்று 09:30 மணிக்கு ஆரம்பமாகும்.
பாடசாலையின் முதலாம் நாளான இன்று, 12:00 மணியுடன் பாடசாலை நிறைவுபெறும்.