- Details
- அறிவித்தல்
16.12.2018 ஞாயிற்றுக்கிழமை
15:00 மணிக்கு எல்லோருக்குமான நத்தார் ஒன்றுகூடல் நடைபெறும்
- Details
- அறிவித்தல்
15.12.2018 சனிக்கிழமை
- Details
- அறிவித்தல்
08.12.2018
08.12.2018 அன்று அரையாண்டுப் பரீட்சை நடைபெறும். அன்றைய தினம் அறிவியற்கல்வி, மற்றும் ஆங்கிலம் நடைபெற மாட்டாது .
- Details
- அறிவித்தல்
01.12.2018
10 ஆம் வகுப்பு மாணவர்களின் சிற்றுண்டி விற்பனை இடைவேளையின் போது நடைபெறும்.
எல்லோரும் உங்கள் பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்
- Details
- அறிவித்தல்
கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15.12.2018
நோர்வே தமிழ்ச்சங்கத்தின் மாணிக்கவிழாவையொட்டி, தமிழ்ச்சங்க கலைக்குழுவின் எழுத்துருக்குழுவினால் கட்டுரை, கவிதை, ஓவியப்போட்டிகள் 15/16.12.2018 அன்று நோர்வே தழுவிய ரீதியில் நடாத்தப்படவிருக்கின்றது.
விரும்பிய சிறார்கள், மாணவர்கள், இப்போட்டிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப முடிவுத்திகத்தி: 01.12.18
போட்டிகள் சிறார்பிரிவில் இருந்து உயர்பிரிவுவரை 5 பிரிவுகளாக நடத்தப்படும். ( ஓவியப்போட்டி 6 பிரிவுகளாக நடக்கும்)
கட்டுரை (தமிழ். நோர்வேஜியன் மொழி) 15.12.18
கவிதை (நோர்வேஜியன் மொழி) 15.12.18
ஓவியம் : 15.12.18
இப்போட்டிகளை நடாத்துவதற்கு பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தில் ஒரு சில மணி நேரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு: சுகந்தன் 93240461 ( பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூடத்தின் சார்பில்)
போட்டிகளின் மேலதிக விபரங்கள் இங்கே தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
- Details
- அறிவித்தல்
24.11.2018:கலந்துரையாடல் நடைபெறமாட்டாது
தவிர்க்க முடியாத காரணத்தினால் பெற்றோர்களுக்கான கலந்துரையாடலும் நிறுத்தப்பட்டுள்ளது.
- Details
- அறிவித்தல்
24.11.18 அன்று பாடசாலை விடுமுறை
24.11.18 அன்று பாடசாலை விடுமுறை.
அன்றைய தினம் பெற்றோர்களுக்கான ஒரு கலந்துரையாடல் திட்டமிடப்படுகிறது. அது பற்றிய விபரம் விரைவில்…..
- Details
- அறிவித்தல்
நேர அட்டவணை
மாவீரர் நினைவாக நடைபெற இருக்கும் ஓவியப்போட்டி, உறுப்பெழுத்துப்போட்டி, பேச்சுப்போட்டி, மற்றும் முன்னிலைப்படுத்தல் ஆகியவற்றின் நேர அட்டவணை
- Details
- அறிவித்தல்
இலையுதிர் கால விடுமுறை
13.10.2018 அன்று இலையுதிர் கால விடுமுறை என்பதால் பாடசாலை நடைபெற மாட்டாது.
- Details
- அறிவித்தல்
கலைமகள் விழா 14.10.2018
பேர்கன் அன்னை பூபதி தமிழ்க்கலைக்கூட கலைப்பிரிவு நடாத்தும் கலைமகள் விழா மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
காலம்: 14.10.2018 ஞாயிறு
நேரம்: மாலை 17.00 மணி
இடம்: Skranevatneskole, Sandsliveien 98.